
கடினமான நாள்

அன்றைய நாள் முழுக்க நான் மிக கடினமாக உழைத்து, களைத்துப் போயிருந்தேன். வீடு திரும்பிய போது என் மனைவி, குழந்தையை தொட்டில்லிட்டு தாலாட்டிக் கொண்டிருந்தாள். இதில் எதை கண்டு நான் அஞ்சுவது., இறந்த மனைவியை நினைத்தா? அல்ல பிறக்காத குழந்தையை நினைத்தா? அல்ல, யார் என் வீட்டை உடைத்து இவர்களை இங்க வைத்து சென்றனர் என்பதை நினைத்தா?