பெருமாள் தீர்த்தம் வாங்கி பருகும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்.

bookmark

அகால மிருத்யு ஹரணம் 
ஸர்வ வியாதி நிவாரணம் 
ஸமஸ்த பாப ஸமனம் 
விஷ்ணு பாதோதகம் சுபம்.
 
பொருள்
: அகால மரணத்தை அகற்றி ஸர்வ நோயையும், பாபத்தையும் நீக்குகிறது விஷ்ணு பாத ஜலம் என்று கூறி பருக வேண்டும்.