கல்வியில் சிறந்து விளங்க - ஹயக்ரீவர் ஸ்லோகம்

bookmark

ஹயக்ரீவர் ஸ்லோகத்தை, படிக்கும் பிள்ளைகள் நாள்தோறும் சொல்லி வந்தால் அவர்கள் வாக்குவன்மையில் சிறந்து விளங்குவர். கல்வி கேள்விகளில் ஞானம் பெற்று உலகை ஆளும் திறம் பெறுவர்.
 
ஹயக்ரீவர் ஸ்லோகம்:

“ஞானானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வவித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே”
 
பொருள்:
ஞானமும் ஆனந்தமயமமானவரும், தூய்மையான ஸ்படிகம் போன்ற தேகத்தை உடையவரும், சகல கல்விக் கலைகளுக்கு ஆதாரமுமானவரான ஸ்ரீஹயக்ரீ வரை நான் உபாசிக்கிறேன்.
 
ஹயக்ரீவர் மூல மந்திரம் :
உக்தீத ப்ரண வோத்கீதஸர்வ வாகீச்வரேச்வரஸர்வ
வேத மயோச்ந்த்யஸர்வம் போதய போதயஹயக்ரீவர்
 
ஹயக்ரீவர் காயத்ரீ மந்திரம்:
ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹிதந்நோ
ஹஸெள ப்ரசோதயாத்!