களை எடுத்தல்-4

bookmark

களை எடுத்துக் கை கழுவி
கரை வழியா போற புள்ளா
பரிசம் கொடுத்த மாப்பிள்ளைக்கு
பால் குடம் கொண்டு போறியா

சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு 
இடம்: மீளவிட்டான், தூத்துக்குடி, நெல்லை மாவட்டம்.
-----------