
கோபம்

தன்னையே கொல்லும் சினம்.
தண்டிக்கும் போது கோபம் கொள்ளாதே.
கேட்பதற்கு விரை பேசுவதற்கு நிதானி கோபத்திற்குச் சுணங்கு.
கோபம் வருங்கால் பத்து வரை எண்ணு அதிகக் கோபம் எண்றால் நூறு வரை எண்ணு.
கோபம் அரைப் பைத்தியம்.
உன்னால் உதவ முடியும் போதும் உதவ முடியாத போதும் ஒருபோதும் கோபங்கொள்ளதே.
கோபி முடியாததையும் செய்ய முடியும் என நினைப்பான்.
(அ) மௌனம் கோப அழிவிடம் (ஆ) துருத்தி தீயை மூட்டும் கோபத்தை மூட்டும்.