
தவளையார்

தவளையாரே தவளையாரே
எங்கே போகிறீர்
தத்தி தத்தி கிணற்றுப் பக்கம்
நடந்து போகிறீர்
நீண்ட நேரம் எதுக்காக
சத்தம் போடுறீர்
இரவில் மழை பெய்யுமென்று
சேதி சொல்லுறீர்
தவளையாரே தவளையாரே
எங்கே போகிறீர்
தத்தி தத்தி கிணற்றுப் பக்கம்
நடந்து போகிறீர்
நீண்ட நேரம் எதுக்காக
சத்தம் போடுறீர்
இரவில் மழை பெய்யுமென்று
சேதி சொல்லுறீர்