
தோற்றம்

(அ) இக்கரைக்கு அக்கரை பச்சை (ஆ) காண்பவை எப்போதும் காணப்பட்டவை போல் இரா.
ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம் உள்ளே இருப்பது ஈரும் பேனாம்.
கண்ணால் காண்பதும் பொய்.
(அ) நாய்க்குத் தவிசிட்டால் யானையாகாது (ஆ)வாள் பிடித்தால் பேடி வீரனாகிவிடமாட்டான் (இ)தங்கப்பூச்சினால் கழுதை குதிரையாகுமர் கண்ணால் காண்பதே கைக்குக் கிடைக்கும்.
(அ) அழுக்கு அங்கியின் உள்ளும் உறைவான் அறிஞன் (ஆ) உருவத்தைப் பார்த்து எடைபோடாதே. (இ) பார்வைக்கு அகத்தியன் பராக்கிரமத்தில் அர்ச்சுனன்.
கோயிலுக்குப் போகிறவன் எல்லாம் பக்தனல்ல.
ருத்திராட்சம் தரித்தால் முனிவனாகிவிட முடியாது
(அ) தின்னாவிட்டால் தெரியுமா தித்திப்பு புளிப்பு (ஆ) அட்டையைப் பார்த்தால் நூல் அருமை புரியுமர் நிறைகுடம் தளும்பாது.
(அ) சேற்றில் முளைக்கும் செந்தாமரை (ஆ)முள்ளில் ரோசா.
ஒவ்வொரு மந்தையிலும் கறுப்பாடுகள் இருக்கும் ஒவ்வொரு வகுப்பிலும் வம்பர்கள் இருப்பர்.