பிள்ளையார் துதி

bookmark

பிள்ளையார் முன்னிலையில் ஒரு பெண் வரங் கேட்கிறாள்.

நத்தத்துப் பிள்ளையாரே 
நான் நடந்தேன் மாதாந்தம் 
கைக்குழந்தை தந்தியானா-உனக்கு 
கடைவிளக்கு நான் விடுவேன்.

சேகரித்தவர்: கார்க்கி 
இடம்: சிவகிரி.
--------------