துதி மாலை 301 - 400

81 . அணுக முடியாத ஓளியில்வாழ்பவரே உம்மை துதிக்கிறோம்

யாத்திராகமம் 15 : 2

82 . உயர்ந்தமலையில் தங்கியிருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 27 : 1

83 . நொறுங்கிய நலிந்த நெசத்தினரோடு வாழ்பவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 27 : 1

84 . ஆண்டவரின் அன்புக்குரியவர்களை தம் கரங்களுக்கு இடையே வைத்திருப்பவரே உம்மை துதிக்கிறோம்

ஆபகூக் 1 : 12

85 . கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கும் கிறிஸ்துவே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 32 : 2

86 . உலகின் விதானத்தின் மேல் வீற்றிருப்பவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 3 : 3

87 . ஆண்டவர் தம் தூயகோவிலில் இருக்கின்றவனே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 144 : 2

88 . நீர்திரள்களின்மேல் வீற்றிருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 119 : 11

89 . கடவுள் தம் வலப்பக்கத்தில் அமர்ந்திருப்பவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 144 : 2

90 . மாறா அன்பர்க்கு மாறா அன்பரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 16 : 5