துதி மாலை 501 - 600
21 . எளியோரையும் வறியோரையும் கொள்ளையடிப் போரின் கையினின்று விடுவிப்பவரே உம்மை துதிக்கிறோம்
22 . எளியோர் நலனில் அக்கறை கொள்பவர் பேறு பேற்றோர் துன்பநாளில் ஆண்டவர் அவனை விடு விப்பார் பாதுகாப்பார் நெடுங்காலம் வாழவைப்பார் படுக்கையில் நோயுற்று கிடக்கையில் துணை செய்து நோய் நீங்கி படுக்கையில் இருந்து எழும்படி செய்பவரே உம்மை துதிக்கிறோம்
23 . எளியோருக்கு மீட்பளிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
24 . என் விளக்கிற்கு ஒளியேற்றுகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
25 . என் இருளை ஒளியாக மாற்றுகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
26 . ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் உரிமைகள் வழங்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
27 . வலியோரை எதிர்க்க வலிமையற்ற வரைக் காக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
28 . எளியோரின் புலம்பலையும் வறியோரின் பெரு மூச்சையும் கேட்டு எழுந்து வந்து அவர்களை பாதுகாப்பில் வைப்பவரே உம்மை துதிக்கிறோம்
29 . ஏழைகளின் விண்ணப்பத்திற்கு செவி சாய்க்கின்றவரே உம்மை துதிக்கிறோம்
30 . எளியோரை அவர் துன்பத்திலிருந்து விடுவிப்பவரே உம்மை துதிக்கிறோம்