துதி மாலை 501 - 600
61 . நேர்மையாளர் முதிர்வயதிலும் கணிதருவர் என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பார்கள் என்றவரே
62 . நல்லவரோடு என்றும் இருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
63 . நீதிமான்களின் வாழ்நாட்களை அறிந்திருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
64 . மாசற்றவராய் நடப்பவருக்கு நன்மையானவற்றை வழங்குபவரே உம்மை துதிக்கிறோம்
65 . எளியோருக்கு ஆதரவளிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
66 . தாழ் நிலையில் உள்ள தம்மக்களுக்கு வெற்றியளித்து மேன்மைபடுத்துபவரே உம்மை துதிக்கிறோம்
67 . எளியோரை நேரிய வழியில் நடத்துபவரே உம்மை துதிக்கிறோம்
68 . பாவிகளுக்கு நல் வழியைக் கற்பிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம்
69 . உமக்கு அஞ்சிநடப்போர்க்கு தமது உடன் படிக்கையை வெளிப்படுத்துபவரே உம்மை துதிக்கிறோம்
70 . நேர்மையாளரைக் கைவிடாமல் அவர்களை என்றும் பாதுகாப்பவரே உம்மை துதிக்கிறோம்