துதி மாலை 501 - 600

61 . நேர்மையாளர் முதிர்வயதிலும் கணிதருவர் என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பார்கள் என்றவரே

சங்கீதம் 153 : 5

62 . நல்லவரோடு என்றும் இருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 145 : 3

63 . நீதிமான்களின் வாழ்நாட்களை அறிந்திருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

ரோமர் 10 : 12

64 . மாசற்றவராய் நடப்பவருக்கு நன்மையானவற்றை வழங்குபவரே உம்மை துதிக்கிறோம்

உபாகமம் 8 : 18

65 . எளியோருக்கு ஆதரவளிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

1 நாளாகமம் 29 : 12

66 . தாழ் நிலையில் உள்ள தம்மக்களுக்கு வெற்றியளித்து மேன்மைபடுத்துபவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 69 : 33

67 . எளியோரை நேரிய வழியில் நடத்துபவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 102 : 20

68 . பாவிகளுக்கு நல் வழியைக் கற்பிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 68 : 6

69 . உமக்கு அஞ்சிநடப்போர்க்கு தமது உடன் படிக்கையை வெளிப்படுத்துபவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 102 : 20

70 . நேர்மையாளரைக் கைவிடாமல் அவர்களை என்றும் பாதுகாப்பவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 145 : 14