துதி மாலை 501 - 600
51 . நேர்மையாளரின் வழிமரபோடு இருக்கின்ற கடவுளே உம்மை துதிக்கிறோம்
52 . நீதிமான்கள் மன்றாடும் போது செவி சாய்க்கின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
53 . நீதிமான்களின் அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம்
54 . நேர்மையானவருக்கு நேரிடும் துன்பங்கள் அனைத்தினின்றும் அவர்களை விடுவிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
55 . நேர்மையாளரின் எலும்புகள் எல்லாம் அவற்றுள் ஒன்றும் முறிபடாத பாது காக்கின்றவரே உம்மை துதிக்கிறோம்
56 . நேர்மையாளர் கை விடப்பட்டதில்லை அவர்களுடைய வழிமரபினர் பிச்சை எடுப்பதைப் பார்த்ததில்லை அதற்காய் உம்மை துதிக்கிறோம்
57 . நேர்மையாளரைத் தாங்கிடும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
58 . நேர்மையாளரை ஒருப்போதும் வீழ்சியுறவிடாத உம்மை துதிக்கிறோம்
59 . நேர்மையாளரை பேரீச்சை மரமென செளித் தோங்கச்செய்து லெபனோனின் கேதுருமரமென தழைத்து வளரச் செய்பவரே உம்மை துதிக்கிறோம்
60 . நீதிமானிடம் அன்பு கொள்ளும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்