துதி மாலை 501 - 600
81 . என் கொஞ்சும் குரலுக்கு செவிசாய்த்தீரே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 18 : 27
82 . என் அழுகுரலுக்கு செவி சாய்க்கின்றவரே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 103 : 6
83 . உமது தோற்பையில் எனது கண்ணீரை சேர்த்துவைத்துள்ளிரே உம்மை துதிக்கிறோம்
2 கொரி 14 : 11
84 . என் கண்கள் கலங்காதபடி செய்தவரே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 12 : 5
85 . என் கால் இடராதபடி செய்தவரே உம்மை துதிக்கிறோம்
யோபு 34 : 19
86 . என் காலடிகளை உறுதிப்படுத்தினிரே உம்மை துதிக்கிறோம்
ஏசாயா 25 : 4
87 . அழிவின் குழியிலிருந்து என்னை வெளிக் கொணர்ந்தீரே உம்மை துதிக்கிறோம்
ஏசாயா 25 : 4
88 . சேறு நிறைந்த பள்ளத்திலிருந்து என்னை தூக்கி எடுத்தீரே உம்மை துதிக்கிறோம்
ஏசாயா 25 : 4
89 . என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பரே உம்மை துதிக்கிறோம்
ஏசாயா 25 : 4
90 . என் கால்களை மான்கால்கள் போலாக்குகின்றவரே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 107 : 41