துதி மாலை 501 - 600

81 . என் கொஞ்சும் குரலுக்கு செவிசாய்த்தீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 18 : 27

82 . என் அழுகுரலுக்கு செவி சாய்க்கின்றவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 103 : 6

83 . உமது தோற்பையில் எனது கண்ணீரை சேர்த்துவைத்துள்ளிரே உம்மை துதிக்கிறோம்

2 கொரி 14 : 11

84 . என் கண்கள் கலங்காதபடி செய்தவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 12 : 5

85 . என் கால் இடராதபடி செய்தவரே உம்மை துதிக்கிறோம்

யோபு 34 : 19

86 . என் காலடிகளை உறுதிப்படுத்தினிரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 25 : 4

87 . அழிவின் குழியிலிருந்து என்னை வெளிக் கொணர்ந்தீரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 25 : 4

88 . சேறு நிறைந்த பள்ளத்திலிருந்து என்னை தூக்கி எடுத்தீரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 25 : 4

89 . என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 25 : 4

90 . என் கால்களை மான்கால்கள் போலாக்குகின்றவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 107 : 41