துதி மாலை 501 - 600
31 . எளியோரின் குடும்பங்களை மந்தையைப் போல் பெருகச் செய்பவரே உம்மை துதிக்கிறோம்
32 . வறியோரின் வலப்பக்கம் நின்று தண்டனை தீர்ப்பிடு வோரிடமிருந்து அவர்களது உயிரைக்காப்பவரே
33 . வறியவரை உயிக்குடி மக்களிடையே அமரச் செய்கின்றவரே உம்மை துதிக்கிறோம்
34 . அனாதைகளுக்கு துணை நீரே ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
35 . திக்கற்றவர்களின் மன்றாட்டை அவமதியாமல் அவர்கள் வேண்டுதலுக்கு செவி கொடுப்பவரே உம்மை துதிக்கிறோம்
36 . அனாதை பிள்ளைகளையும் கைம் பெண்களையும் ஆதரிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம்
37 . ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளிப்பவரே உம்மை துதிக்கிறோம்
38 . ஆண்டவர் தம் அடியோர்க்கு இரக்கம் காட்டுபவரே உம்மை துதிக்கிறோம்
39 . உம் அடியோரின் நல் வாழ்க்கைக்கான விரும்புவரே உம்மை துதிக்கிறோம்
40 . உம் ஊழியன் சொன்ன வார்த்தையை உறுதிப்படுத்துகின்றவரே உம்மை துதிக்கிறோம்