துதி மாலை 501 - 600

31 . எளியோரின் குடும்பங்களை மந்தையைப் போல் பெருகச் செய்பவரே உம்மை துதிக்கிறோம்

யாத்திராகமம் 14 : 14

32 . வறியோரின் வலப்பக்கம் நின்று தண்டனை தீர்ப்பிடு வோரிடமிருந்து அவர்களது உயிரைக்காப்பவரே

எபிரேயர் 12 : 29

33 . வறியவரை உயிக்குடி மக்களிடையே அமரச் செய்கின்றவரே உம்மை துதிக்கிறோம்

மல்கியா 3 : 2

34 . அனாதைகளுக்கு துணை நீரே ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

உபாகமம் 7 : 21

35 . திக்கற்றவர்களின் மன்றாட்டை அவமதியாமல் அவர்கள் வேண்டுதலுக்கு செவி கொடுப்பவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 66 : 5

36 . அனாதை பிள்ளைகளையும் கைம் பெண்களையும் ஆதரிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம்

உபாகமம் 33 : 29

37 . ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளிப்பவரே உம்மை துதிக்கிறோம்

யோவான் 6 : 32

38 . ஆண்டவர் தம் அடியோர்க்கு இரக்கம் காட்டுபவரே உம்மை துதிக்கிறோம்

எரேமியா 18 : 6

39 . உம் அடியோரின் நல் வாழ்க்கைக்கான விரும்புவரே உம்மை துதிக்கிறோம்

ரோமர் 2 : 11

40 . உம் ஊழியன் சொன்ன வார்த்தையை உறுதிப்படுத்துகின்றவரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 28 : 16