துதி மாலை 401 - 500

41 . அருளும் இரக்கமும் உடைய ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 68 : 18

42 . வேற்றினத்தாரை நிலைகுலையச்செய்பவரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 57 : 15

43 . எல்லா நாட்டினரையும் சொந்தமாய் கொண்டிருப்பவரே உம்மை துதிக்கிறோம்

உபாகமம் 33 : 12

44 . கழுகுகளின் இறைக்கைகள்மேல் எங்களை ஏற்றி செல்பவரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 40 : 22

45 . உம் கண்ணின் மணிபோல் என்னை காத்தருள்பவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 29 : 10

46 . உம் வலக்கையால் என்னை பற்றிக்கொள்பவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 2 : 4

47 . எம் வலப்பக்கத்தில் நிழலாய் உள்ளவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 11 : 4

48 . ஒருவரான வேந்தரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 29 : 3

49 . அரசருக்கெல்லாம் அரசரே உம்மை துதிக்கிறோம்

எபேசியர் 1 : 20

50 . ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

ஆமோஸ் 4 : 13