துதி மாலை 801 - 900
21 . ஆண்டவரே உமது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம்
22 . உமது கருணையே என் வாழ்நாளெல்லாம் நீடிப்பதற்க்காய் உம்மை துதிக்கிறோம்
23 . நீர் என்றென்றும் கடிந்து கொள்ளாதவர் என்பதால் உம்மை துதிக்கிறோம்
24 . நீர் என்றென்றும் சினம் கொள்பவரல்ல என்பதால் உம்மை துதிக்கிறோம்
25 . எதிப்தியரின் தலைப் பேறுகளைக் கொன்றளித்தீரே உம்மை துதிக்கிறோம்
26 . கடல் நடுவே இஸ்ரயோலை நடத்திச் சென்றவரே உம்மை துதிக்கிறோம்
27 . நீர் உமது வல்லமையால் கடலைப் பிளந்து நீரில் வாழும் கொடும் பாம்புகளின் தலையை நசுக்கிவீட்டீரே உம்மை துதிக்கிறோம்
28 . உற்றுகளாகவும் ஓடைகளையும் பாய்ந்து வரச் செய்தீரே உம்மை துதிக்கிறோம்
29 . என்றுமே வற்றாத ஆறுகளைக் காய்ந்து போகக் செய்தவரும் நீரே உம்மை துதிக்கிறோம்
30 . ஆற்றை நடந்து கடக்கச் செய்தவரே உம்மை துதிக்கிறோம்