துதி மாலை 801 - 900

21 . ஆண்டவரே உமது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 57 : 3

22 . உமது கருணையே என் வாழ்நாளெல்லாம் நீடிப்பதற்க்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 108 : 13

23 . நீர் என்றென்றும் கடிந்து கொள்ளாதவர் என்பதால் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 44 : 7

24 . நீர் என்றென்றும் சினம் கொள்பவரல்ல என்பதால் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 66 : 10

25 . எதிப்தியரின் தலைப் பேறுகளைக் கொன்றளித்தீரே உம்மை துதிக்கிறோம்

லேவியராகமம் 26 : 13

26 . கடல் நடுவே இஸ்ரயோலை நடத்திச் சென்றவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 115 : 13

27 . நீர் உமது வல்லமையால் கடலைப் பிளந்து நீரில் வாழும் கொடும் பாம்புகளின் தலையை நசுக்கிவீட்டீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 115 : 12

28 . உற்றுகளாகவும் ஓடைகளையும் பாய்ந்து வரச் செய்தீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 115 : 12

29 . என்றுமே வற்றாத ஆறுகளைக் காய்ந்து போகக் செய்தவரும் நீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 115 : 15

30 . ஆற்றை நடந்து கடக்கச் செய்தவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 115 : 14