துதி மாலை 801 - 900

71 . நீர் செய்யும் அனைத்திலும் நீதியுள்ள ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

எரேமியா 32 : 27

72 . உம் செயல்கள் யாவும் இறக்கச் செயல்களே உம்மை துதிக்கிறோம்

பிரசங்கி 3 : 11

73 . செப்புக்கதவுகளை உடைப்பவரே உம்மை துதிக்கிறோம்

லூக்கா 1 : 37

74 . இரும்பு தாழ்பாக்களை தகர்ப்பவரே உம்மை துதிக்கிறோம்

மாற்கு 14 : 36

75 . இருளில் மறைத்து வைத்துள்ள புதையல்களையும் தருபவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 33 : 9

76 . எருசலேமைச் சுற்றிலும் மலைகள் இருப்பது போல் தம்மக்களை சுற்றிலும் இப்போதும் எப்போதும் இருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

ரோமர் 14 : 11

77 . எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 104 : 13

78 . ஆண்டவரே எங்கள் வீட்டைக் கட்டுகின்றவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 104 : 24

79 . ஆண்டவரே எங்கள் நகரைக் காக்கின்றவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 104 : 30

80 . தென் நாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவது போல் எங்கள் அடிமை நிலையை மற்றுபவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 65 : 9