துதி மாலை 801 - 900

41 . பாறையைத் தண்ணீர் தடாகமாக ஆக்குபவரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 30 : 26

42 . கற்பாறையை வற்றாத நீர்சுனை ஆக்குபவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 149 : 4

43 . வறண்ட நிலத்தை நீருற்றாக செய்கிறவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 148 : 14

44 . மலடியை அவள் இல்லத்தில் வாழவைத்து அவள் தாய்மைப்பேறு பெற்று மகிழ அருள்கின்றவரே உம்மை துதிக்கிறோம்

சகரியா 10 : 3

45 . அழிந்திருந்ததைக் கட்டுபவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 77 : 20

46 . பாழிடமாய் இருந்ததை விளை நிலமாக்குபவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 29 : 4

47 . காணாமல் போனதை தேடுபவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 29 : 5

48 . அலைந்து திரிபவற்றைத் திரும்பக் கொண்டுவருபவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 29 : 7

49 . நலிந்தவற்றை திடப்படுத்துகிறவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 29 : 8

50 . காயப்பட்டதற்கு கட்டுப் போடுகிறவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 29 : 9