துதி மாலை 801 - 900
31 . பகலில் மேகத்தாலும் இரவு முழுவதும் நெருப்பின் ஒளியாலும் வழி நடத்தினீரே உம்மை துதிக்கிறோம்
32 . பாலை நிலத்தில் பாறைகளைப் பிளந்து பொங்கிவழிகின்ற நீரைப் பருகச் செய்தீரே உம்மை துதிக்கிறோம்
33 . மாராவின் கசப்பான தண்ணீரை சுவையான தண்ணீராய் மாற்றினீரே உம்மை துதிக்கிறோம்
34 . வான தூதர்களின் உணவை மானிடர்க்கு அளித்தீரே உம்மை துதிக்கிறோம்
35 . பார்வோனையும் அவன் படைகளையும் செங்கடலில் மூழ்கடித்தவரே உம்மை துதிக்கிறோம்
36 . எரிக்கோ மதிலை இடித்தவரே உம்மை துதிக்கிறோம்
37 . கழுதையின் வாயைத் திறந்து பேச வைத்தீரே உம்மை துதிக்கிறோம்
38 . கதிரவனை கிபயோனிலும் நிலவை அய்யலோனிலும் அசையாது நீற்க்ச் செய்தவரே உம்மை துதிக்கிறோம்
39 . ஆறுகளைப் பாலை நிலமாகவும் நீரோடைகளை வறண்ட தரையாகவும் மாற்றுபவரே உம்மை துதிக்கிறோம்
40 . பாலை நிலத்தை நீர்த்தடாகமாக மாற்றுபவரே உம்மை துதிக்கிறோம்