துதி மாலை 801 - 900
81 . பொல்லார் கட்டிய கயிறுகளை அறுத்தெரிந்த கர்த்தரே உம்மை துதிக்கிறோம்
82 . பொல்லாரின் வழிகளைக் கவிழ்த்து விடுகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
83 . பொல்லாரைத் தரைமட்டும் தாழ்த்துகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
84 . பொல்லாரைச் சறுக்கலான இடங்களில் வைத்து அவர்களை விழத்தாட்டி அழிவுக்கு உள்ளாக்குபவரே உம்மை துதிக்கிறோம்
85 . பாவிகளிடமிருந்து பிரித்து எடுக்கப்பட்டு வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவரே உம்மை துதிக்கிறோம்
86 . தீமையைக் குறித்து மனம் வருந்தி மக்களை மன்னிப்பவரே உம்மை துதிக்கிறோம்
87 . மன்னிப்பதில் தாராள மனத்தினரான ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
88 . நொறுங்கிய நலிந்த நெஞ்சத்தினரோடு வாழ்பவரே உம்மை துதிக்கிறோம்
89 . நொறுங்கிய உள்ளத்தினரை ஊக்குவித்து நலிந்த நெஞ்சத்தினரை திடப்படுத்துபவரே உம்மை துதிக்கிறோம்
90 . ஒருவரைத் தாழ்த்தி இன்னொருவரை உயர்த்துபவரே உம்மை துதிக்கிறோம்