துதி மாலை 801 - 900

61 . தாம் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இறக்கம் காட்டும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 33 : 15

62 . எல்லா உயிரினங்களுக்கும் தக்க வேளையில் உணவளிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம்

சகரியா 12 : 1

63 . விதைப்பவனுக்கு விதையும் உண்பவர்க்கு உணவையும் வழங்குபவரே உம்மை துதிக்கிறோம்

ஆமோஸ் 4 : 13

64 . பசித்திருப்போருக்கு உணவளிப்பவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 62 : 12

65 . தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவளிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 34 : 7

66 . தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுபவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 61 : 5

67 . கடவுளே உமது அன்பர் உறங்கும் போதும் தேவையானதை உம்மிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 34 : 18

68 . உம்மிடம் பற்றுக்கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 37 : 5

69 . எளிய மனத்தோரைப் பாதுகாக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 62 : 11

70 . உண்மையாய் உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அண்மையில் இருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 65 : 2