துதி மாலை 801 - 900

51 . காற்றுக்கு ஒதுக்கிடமாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 44 : 3

52 . புயலுக்கு புகலிடமாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம்

2 கொரி 16 : 9

53 . வறண்ட நிலத்தில் நிருள்ள கால்வாய் போல் இருப்பவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 44 : 3

54 . காய்ந்த மண்ணில் பெருங்குன்றின் நிழலாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 76 : 4

55 . என் வழி மரவினர் மீது உம் ஆவியைப் பொழிகின்றவரே உம்மை துதிக்கிறோம்

எரேமியா 23 : 24

56 . பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றவரே உம்மை துதிக்கிறோம்

எபேசியர் 1 : 23

57 . சோர்வுற்றோர்க்கு வலிமை அளிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம்

எரேமியா 31 : 25

58 . வலிமையிலந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 28 : 8

59 . தாகமுற்ற நிலத்தில் நீரை ஊற்றுபவரே உம்மை துதிக்கிறோம்

1 சாமுவேல் 2 : 10

60 . வறண்ட தரையில் நீரோடைகள் ஓடச் செய்கின்றவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 31 : 23