துதி மாலை 801 - 900
51 . காற்றுக்கு ஒதுக்கிடமாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 44 : 3
52 . புயலுக்கு புகலிடமாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம்
2 கொரி 16 : 9
53 . வறண்ட நிலத்தில் நிருள்ள கால்வாய் போல் இருப்பவரே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 44 : 3
54 . காய்ந்த மண்ணில் பெருங்குன்றின் நிழலாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 76 : 4
55 . என் வழி மரவினர் மீது உம் ஆவியைப் பொழிகின்றவரே உம்மை துதிக்கிறோம்
எரேமியா 23 : 24
56 . பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றவரே உம்மை துதிக்கிறோம்
எபேசியர் 1 : 23
57 . சோர்வுற்றோர்க்கு வலிமை அளிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம்
எரேமியா 31 : 25
58 . வலிமையிலந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றவரே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 28 : 8
59 . தாகமுற்ற நிலத்தில் நீரை ஊற்றுபவரே உம்மை துதிக்கிறோம்
1 சாமுவேல் 2 : 10
60 . வறண்ட தரையில் நீரோடைகள் ஓடச் செய்கின்றவரே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 31 : 23