துதி மாலை 801 - 900

1 . உமது கனிவான அனைத்து செயல்களுக்காக உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 138 : 7

2 . ஆண்டவரே நீர் பேரொளியை ஆடையாக ஆணிந்து வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளீர் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 142 : 3

3 . ஆண்டவரே நீர் மாண்பையும் மாட்சிமையும் ஆடையாக அணிந்துள்ளீர் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 139 : 5

4 . ஆண்டவரே நீர் பேரொளியை ஆடையாக ஆணிந்துள்ளீர் உம்மை துதிக்கிறோம்

உபாகமம் 8 : 5

5 . தாகமுற்றோர்க்கு நிறைவளிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 118 : 18

6 . பசியுற்றோரை உம் நன்மையால் நிரப்புகின்றவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 124 : 6

7 . உம் வார்த்தையை அனுப்பி குணப்படுத்துகின்றவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 138 : 3

8 . உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை கண்டுணருமாறு என் கண்களைத் திறக்கின்றவரே உம்மை துதிக்கிறோம்

புலம்பல் 3 : 57

9 . என் துன்பத்தில் எனக்கு ஆறுதல் அளித்து வாழ்வளிக்கும் உம் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 139 : 17

10 . ஆண்டவரே உமது வாக்குருதிக்கேற்ப எனக்குச் செய்த நன்மைகளுக்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 147 : 13