துதி மாலை 901 - 1000
11 . எங்களை இறுதிவரை வழி நடத்தும் கடவுளே உம்மை துதிக்கிறோம்
12 . ஆண்டவரே நீர் சொல்லி உலகம் உண்டானது நீர் கட்டளையிட அது நிலை பெற்றது உம்மை துதிக்கிறோம்
13 . வானத்தியும் புமையையும் உண்டாக்கினவரே உம்மை துதிக்கிறோம்
14 . ஒளியை உண்டாக்கினவரே உம்மை துதிக்கிறோம்
15 . வான் வெளியையும் கடலையும் உப்பையும் உண்டாக்கினவரே உம்மை துதிக்கிறோம்
16 . பூக்கள் கனிகள் காய்கள் கிழங்குகள் கீரைகள் இவைகளைக் கொடுக்கும் மரம் செடி புல் பூண்டுகளுக்காய் உம்மை துதிக்கிறோம்
17 . கதிரவனையும் நிலவையும் விண்மீன்களையும் தந்தர்க்காய் உம்மை துதிக்கிறோம்
18 . நீர் வாழ் உயிரினங்கள் பறவைகள் மற்றும் மீன்களுக்காய் உம்மை துதிக்கிறோம்
19 . பறவைகள் வீட்டு விலங்குகள் காட்டு விலங்குகள் ஊரும் பிரானிகளுக்காய் உம்மை துதிக்கிறோம்
20 . மண்ணினால் மனிதனை உருவாக்கி உம் உயிர் மூச்சை ஊதி உயிர் உள்ளவனாக்கினதற்க்காய் உம்மை துதிக்கிறோம்