துதி மாலை 901 - 1000

31 . காற்றையும் கடலையும் அடக்கினீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 42 : 8

32 . கடல் மீது நடந்தீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 63 : 3

33 . உமது வார்த்தையின் படி ஆழத்தில் வலை போட்டபோது பெருந்திரளான மற்றொரு முறை வலதுபக்கத்தின் வலை போட்ட போது 153 பெரிய மீன்களும் பிடிக்கச் செய்த அற்புதத்திற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 84 : 11

34 . வரிக்கான பணம் மீன் வாயில் கிடைக்கச் செய்தீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 36 : 7

35 . இரத்தப் போக்கினால் வருந்திய பெண்ணையும் பேதுருவின் மாமியாரையும் 38 ஆண்டுகளாய் உடல் நலமற்று இருந்தவரையும் குணமாக்கீனீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 106 : 1

36 . 5 அப்பம் 2 மீன் கொண்டோ 5000 பேருக்கு மேலானவர்களுக்கு உணவளித்தீரே மற்றும் எஞ்சிய துண்டுகளை 12 கூடைகள் நிறைய எடுக்கச் செய்தீரே உம்மை துதிக்கிறோம்

புலம்பல் 3 : 22

37 . 7 அப்பம் சில சிறு மீன்கள் கொண்டு 4000 பேருக்கும் மேலானவர்க்கும் உணவளித்தீரே உம்மை துதிக்கிறோம்

புலம்பல் 3 : 23

38 . மல் கூவிண் வெட்டப்பட்ட காதை தொட்டு நல மாக்கினீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 103 : 2

39 . உம்மைக் கொல்ல நினைத்த மக்களிடமிருந்து அற்ப்புதமாய் மறைந்து போனீரே உம்மை துதிக்கிறோம்

புலம்பல் 3 : 22

40 . உம்மை பிடிக்க வந்த போர்க் காவலர்கள் கூட்டத்தை பின் வாங்கி தரையில் விழச் செய்தீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 103 : 2