துதி மாலை 901 - 1000
41 . வலிப்பு நோயால் துன்புற்றவரையும் நீக் கோவை நோயுள்ளவரையும் குணமாக்கினீரே உம்மை துதிக்கிறோம்
42 . அத்திமரம் உமது சாபத்தால் பட்டுப்போனதே உம்மை துதிக்கிறோம்
43 . இயேசுவே ஒருவர் உம்மோடு இணைந்திருக்கும் போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராக மாற்றப்படுவதற்காய் உம்மை துதிக்கிறோம்
44 . ஆண்டவர் உம்மை என்னை வேடரின் கண்ணியினிறும் கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார் என்னும் வாக்குத் தத்ததிர்க்காய் உம்மை துதிக்கிறோம்
45 . தம் சிறகுகளால் உம்மை என்னை அரவணைப்பார் உம்மை துதிக்கிறோம்
46 . அவர்தம் இறைக்கைகளின் கீழ் நீர் நான் புகலிடம் காண்பீர் அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்
47 . இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்து வரும் ஆண்புக்கும் நீர் நான் அஞ்சமாட்டீர் இருளில் உலவும் கொள்ள நோய்க்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் நான் அஞ்ச மாட்டீர் என்னும் வாக்கீற்காய் உம்மை துதிக்கிறோம்
48 . உம் என் பக்கம் ஆயிரம் பேர் வீழ்ந்தாலும் உம் என் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும் எதுவும் உம்மை அணுகாது என்ற வாக்குத்தததிற்காய் உம்மை துதிக்கிறோம்
49 . ஆண்டவரே உம் என் புகலிடமாகக் கொண்டீர் உன்னதரை உம் என் உறைவிடமாக்கிக் கொண்டீர் ஆகவே தீங்கு உமக்கு எனக்கு நேரிடாது வாதை உம் என் கூடாரத்தை நெருங்காது என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்
50 . நீர் நான் செல்லும் இடமெல்லாம் உம்மை என்னை காக்கும் படி தம் தூதருக்கு அவர் கட்டளையிடுவார் என்ற வாக்குத்தததிற்காய் உம்மை துதிக்கிறோம்