துதி மாலை 901 - 1000

71 . என்னிடம் மன்றாடு உனக்கு நான் செவிசாய்ப்பேன் நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும் மறை பொருட்களையும் உனக்கு நான் விளக்கி கூறுவேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 30 : 5

72 . கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள் தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 103 : 9

73 . இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாக கூடி இருக்கிறார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என்ற வாக்கிற்காக உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 130 : 4

74 . இதோ உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கின்றேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 130 : 7

75 . அஞ்சாதே நான் உன்னுடன் இருக்கிறேன் கலங்காதே நான் உன் கடவுள் நான் உனக்கு வலிமையளிப்பேன் உதவி செய்வேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 42 : 5

76 . என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 96 : 5

77 . உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும் அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார் அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லோருக்கும் கொடுப்பவர் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

எபிரேயர் 1 : 2

78 . அஞ்சாதே நான் உனக்குத் துணையாய் இருப்பேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

யாத்திராகமம் 14 : 21

79 . உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் உன்னை எதிர்த்து நிற்க மாட்டான் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 74 : 15

80 . நான் உன்னோடு இருப்பேன் உன்னைக் கை நெகிலமாட்டேன் கை விடவும் மாட்டேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 74 : 15