துதி மாலை 901 - 1000

51 . உம் என் கால் கல்லின் மேல் மோதாதபடி அவர்கள் தாங்கள் கைகளில் உம்மைத் தாங்கி கொள்வர் என்ற வாக்கு தத்ததிர்க்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 107 : 9

52 . சிங்கத்தின் மீதும் பாம்பின் மீதும் நீர் நான் நடந்து சொல்வீர் இளஞ் சிங்கத்தின் மீதும் விரியன் பாம்பின் மீதும் நீர் மிதித்துச் சொல்வீர் என்ற வாக்குத்தததிற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 107 : 20

53 . அவர்கள் நாங்கள் என்மீது அன்பு கூர்ந்ததால் அவர்களை என் பெயரை அறிந்துள்ளதால் அவர்களைப் பாதுகாப்பேன் என்ற வாக்குத்தததிற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 119 : 50

54 . அவர்கள் நாங்கள் என்னை நோக்கி மன்றாடும் போது அவர்களுக்கு பதில் அளிப்பேன் அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன் அவர்களைத் தப்புவித்து அவர்களை பெருமைப்படுத்துவேன் என்ற வாக்குத்தததிற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 119 : 18

55 . ஆண்டவர் தம் மக்களைத் தள்ளி விடார் தம் உரிமைச் சொத்தாம் அவர்களை கை விடார் என்ற வாக்குத் தத்ததிற்காக உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 119 : 49

56 . உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர் என்னும் வாக்கிற்காக உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 119 : 50

57 . நீர் நான் நற்பெரும் நலமும் பெறுவீர் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 119 : 65

58 . உம் என் துணைவியர் கனிதரும் திராட்சை கொடிபோல் இருப்பர் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 119 : 105

59 . உம் என் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மை சூழ்ந்திருப்பர் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 119 : 130

60 . ஆண்டவர் சியோனிலிருந்து உமக்கு எனக்கு ஆசி வழங்குபவராக உம் வாழ்நாள் எல்லாம் எருசலேமின் நல் வாழ்வைக் காணும்படியாக செய்வார் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 119 : 140