துதி மாலை 901 - 1000
21 . நீர் திட்டமிட்டு உருவாக்கிய பருவங்களுக்காய் மழைக்காய் பனிக்காய் வெயிலுக்காய் நிருற்றுகளுக்காய் உம்மை துதிக்கிறோம்
22 . ஆறுகளுக்காய் ஓடைகளுக்காய் நதிகளுக்காய் ஏரிகளுக்காய் குளங்களுக்காய் நீர் வீழ்ச்சிகளுக்காய் நீர் ஊற்றுகளுக்காய் உம்மை துதிக்கிறோம்
23 . மலைகளுக்காய் குன்றுகளுக்காய் மேடுகளுக்காய் பள்ளத்தாக்குகளுக்காய் சம பூமிகளுக்காய் பாலை வனங்களுக்காய் பனிப்பிரதேசங்களுக்காய் உம்மை துதிக்கிறோம்
24 . காடுகளுக்காய் குகைகளுக்காய் நிலத்தடிக் கனிமங்களுக்காய் எண்ணெய் ஊற்றுகளுக்காய் எரிவாயு ஊற்றுகளுக்காய் மீட்டவராம் ஏசுவே உமது அருந்செயல்களுக்காய் உம்மை துதிக்கிறோம்
25 . தண்ணீரைத் திராட்சை இராசமாக்கினீரே உம்மை துதிக்கிறோம்
26 . பிறவிக் குருடர்,செவிடர் ஊமைகளை காணவும் கேட்கவும் பேசவும் வைத்தவரே உம்மை துதிக்கிறோம்
27 . மூடவர் உடல் ஊனமுற்றோர் கூனர் முடக்கு வாதமுற்றோரை குனமாக்கீனீரே உம்மை துதிக்கிறோம்
28 . பேய் பிடித்தோரை விடுதலையாக்கினீரே உம்மை துதிக்கிறோம்
29 . தொழு நோயாளிகளை குணமாக்கினீரே உம்மை துதிக்கிறோம்
30 . மரித்த இலாசர் யாயிரின் மகள் நயீன் ஊர் விதவையின் மகன் யாவரையும் உயிரோடு எழுப்பினீரே உம்மை துதிக்கிறோம்