துதி மாலை 901 - 1000

21 . நீர் திட்டமிட்டு உருவாக்கிய பருவங்களுக்காய் மழைக்காய் பனிக்காய் வெயிலுக்காய் நிருற்றுகளுக்காய் உம்மை துதிக்கிறோம்

மத்தேயு 12 : 6

22 . ஆறுகளுக்காய் ஓடைகளுக்காய் நதிகளுக்காய் ஏரிகளுக்காய் குளங்களுக்காய் நீர் வீழ்ச்சிகளுக்காய் நீர் ஊற்றுகளுக்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 99 : 2

23 . மலைகளுக்காய் குன்றுகளுக்காய் மேடுகளுக்காய் பள்ளத்தாக்குகளுக்காய் சம பூமிகளுக்காய் பாலை வனங்களுக்காய் பனிப்பிரதேசங்களுக்காய் உம்மை துதிக்கிறோம்

1 யோவான் 4 : 4

24 . காடுகளுக்காய் குகைகளுக்காய் நிலத்தடிக் கனிமங்களுக்காய் எண்ணெய் ஊற்றுகளுக்காய் எரிவாயு ஊற்றுகளுக்காய் மீட்டவராம் ஏசுவே உமது அருந்செயல்களுக்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 147 : 5

25 . தண்ணீரைத் திராட்சை இராசமாக்கினீரே உம்மை துதிக்கிறோம்

சகரியா 9 : 17

26 . பிறவிக் குருடர்,செவிடர் ஊமைகளை காணவும் கேட்கவும் பேசவும் வைத்தவரே உம்மை துதிக்கிறோம்

சகரியா 9 : 17

27 . மூடவர் உடல் ஊனமுற்றோர் கூனர் முடக்கு வாதமுற்றோரை குனமாக்கீனீரே உம்மை துதிக்கிறோம்

புலம்பல் 3 : 23

28 . பேய் பிடித்தோரை விடுதலையாக்கினீரே உம்மை துதிக்கிறோம்

1 நாளாகமம் 21 : 13

29 . தொழு நோயாளிகளை குணமாக்கினீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 138 : 5

30 . மரித்த இலாசர் யாயிரின் மகள் நயீன் ஊர் விதவையின் மகன் யாவரையும் உயிரோடு எழுப்பினீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 86 : 13