துதி மாலை 901 - 1000
61 . நீர் நான் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீர் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்
62 . உன் என் வழிமரபினர் மீது என் ஆவியைப் பொழிவேன் உன் என் வழித் தோன்றல் களுக்கு நான் ஆசிவழங்குவேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்
63 . உன்னைக் என்னைக் எதிர்த்து போரிடுபவருடன்நானும் போரிடுவேன் உன் என் பிள்ளைகளை விடுவிப்பேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்
64 . உன் என் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர் தாமே கற்றுத் தருவார் உன் பிள்ளைகள் நிறை வாழ்வு பெற்றுச்சிறப்புப் பெறுவார் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்
65 . மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன் என் மீது கொண்ட பேரன்பே நிலை சாயாது என் சமாதானத்தின் உடன் படிக்கையே அசைவுறாது என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்
66 . என் அருள் உனக்குப் போதும் வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்
67 . இருமடங்கு நன்மைகள் நான் உனக்கு தருவேன் என்று இன்று உங்களுக்கு அறிவிக்கின்றேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்
68 . சிங்கக் குட்டிகள் உணவின்றி பட்டின இருக்க நேரிட்டாலும் ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்
69 . நான் உனக்கு அறிவு புகட்டுவேன் நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன் உன்னைக் கண்ணோக்கி உனக்கு அறிவுரை கூறுவேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்
70 . துன்ப வேளையில் என்னை நோக்கிக் கூப்பிடுங்கள் உங்களைக் காத்திடுவேன் அப்போது நீங்கள் என்னை மேன்மை படுத்துவீர்கள் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்