துதி மாலை 601 - 700

91 . என் வாயில் சொல் உருவாகும் முன்பே அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 18 : 43

92 . நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்திருக்கின்றீர் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 31 : 20

93 . நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் என் உயிரைக் காக்கின்றீர் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 18 : 47

94 . என் மனம் சோர்வுற்றிருக்கும் போது நான் செல்லும் வழியை நீர் அறிந்திருக்கின்றீர் உம்மை துதிக்கிறோம்

ரோமர் 12 : 19

95 . எனக்கு முன்னும் பின்னும் என்னை சூழ்ந்தும் இருக்கின்றீர் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 54 : 5

96 . உமது கையால் என்னைப்பற்றி பிடிக்கின்றீர் உம்மை துதிக்கிறோம்

உபாகமம் 7 : 10

97 . ஆண்டவர் என்னை கண்டித்தார் ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 59 : 10

98 . எதிரிகளின் பற்களுக்கு ஆண்டவர் என்னை இறையாக்கவில்லை உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 71 : 24

99 . நான் மன்றாடிய நாளில் எனக்கு செவி சாய்த்தீர் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 119 : 98

100 . இறைவா உம் நினைவுகளை நான் அறிந்து கொள்வது எத்தனை கடினம் உம்மை துதிக்கிறோம்

உபாகமம் 7 : 1