துதி மாலை 601 - 700
61 . உமது வலக்கையால் என்னைத் தழுவிக் கொள்வதற்காய் உம்மை துதிக்கிறோம்
62 . உமது வலக்கை நீதியை நிலை நாட்டுவதற்காய் உம்மை துதிக்கிறோம்
63 . ஆண்டவரே நீர் நீதியையும் நேர்மையையும் விரும்புவதர்க்காய் உம்மை துதிக்கிறோம்
64 . ஆண்டவரே நீர் உண்மையை பேசி நேர்மையானவற்றை அறிவிப்பதால் உம்மை துதிக்கிறோம்
65 . என் நேர்மையை கதிரொளி போலும் என் நாணயத்தை நண்பகல் போலும் விளங்கச் செய்வதற்காய் உம்மை துதிக்கிறோம்
66 . கடவுளே நான் செய்த பொருத் தனைகளை நீர் அறிந்திருக்கிறீர் உம்மை துதிக்கிறோம்
67 . என் மன்றாட்டைப் புறக்கணியாத இறைவனே உம்மை துதிக்கிறோம்
68 . உமது பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவனே உம்மை துதிக்கிறோம்
69 . தனது பேரன்பால் என்னை எதிர் கொள்ளவரும் கடவுளே உம்மை துதிக்கிறோம்
70 . என் தாயின் கருவில் எனக்கு உருத்தந்தவரே உம்மை துதிக்கிறோம்