துதி மாலை 601 - 700

81 . என்னைக் காக்கும் அவர் உறங்கி விடமாட்டார் உம்மை துதிக்கிறோம்

புலம்பல் 3 : 62

82 . பகலில் கதிரவன் என்னைத் தாக்காது இரவில் நிலவும் என்னைத் தீண்டாது உம்மை துதிக்கிறோம்

புலம்பல் 3 : 59

83 . ஆண்டவர் என்னை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 18 : 32

84 . ஆண்டவர் என் உயிரைக் காத்திடுவார் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 68 : 28

85 . நான் போகும்பொழுதும் வரும்பொழுதும் இப்பொழுதும் இப்பொழுதும் ஆண்டவர் என்னைக் காத்தருள்வார்

எரேமியா 31 : 3

86 . என் வழிகள் எல்லாம் உமக்குதெரிந்தவையே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 45 : 4

87 . சுட்டெரிக்கும் நெருப்பைப் போன்று எங்களை வழிநடத்திச் செல்லும் எங்கள் கடவுளாகிய ஆண்டவரே

சங்கீதம் 18 : 35

88 . ஆண்டவர் நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 18 : 43

89 . நான் அமர்வத்தையும் எழுவத்தையும் நீர் அறிந்திருக்கின்றீர் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 18 : 47

90 . என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்து உயர்த்துனர்கின்றீர் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 47 : 3