துதி மாலை 601 - 700

51 . நீர் என் புலம்பலைக் களி நடனமாக மாற்றிவிட்டீர் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 18 : 18

52 . என் சாக்குத்துணியைக் களைத்துவிட்டு என்னை மகிழ்ச்சியால் உடுத்துகின்றீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 18 : 28

53 . பிரிவு என்னும் கட்டுக்காளால் பிணைத்து அன்பு என்னும் கயிறுகளால் கட்டி நடத்துபவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 40 : 6

54 . உம்மைத் தேடுவோர் அனைவரையும் உம்மில் மகிழ்ந்து கலிக்கூரச் செய்பவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 28 : 6

55 . எனக்கு ஆதரவளிப்பவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 6 : 8

56 . என் கடவுள் என் பக்கத்தில் இருக்கின்றீர் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 56 : 8

57 . ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 116 : 8

58 . எல்லா வகையான அச்சத்தினின்றும் என்னை விடுவித்தற்க்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 40 : 2

59 . என் உள்ளத்து விருப்பங்களை நீர் நிறைவேற்றுவதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 25 : 15

60 . உமது இடக்கையால் என் தலையைத் தாங்கி கொள்வதற்காய் உம்மை துதிக்கிறோம்

நீதிமொழிகள் 3 : 26