துதி மாலை 601 - 700
51 . நீர் என் புலம்பலைக் களி நடனமாக மாற்றிவிட்டீர் உம்மை துதிக்கிறோம்
52 . என் சாக்குத்துணியைக் களைத்துவிட்டு என்னை மகிழ்ச்சியால் உடுத்துகின்றீரே உம்மை துதிக்கிறோம்
53 . பிரிவு என்னும் கட்டுக்காளால் பிணைத்து அன்பு என்னும் கயிறுகளால் கட்டி நடத்துபவரே உம்மை துதிக்கிறோம்
54 . உம்மைத் தேடுவோர் அனைவரையும் உம்மில் மகிழ்ந்து கலிக்கூரச் செய்பவரே உம்மை துதிக்கிறோம்
55 . எனக்கு ஆதரவளிப்பவரே உம்மை துதிக்கிறோம்
56 . என் கடவுள் என் பக்கத்தில் இருக்கின்றீர் உம்மை துதிக்கிறோம்
57 . ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம்
58 . எல்லா வகையான அச்சத்தினின்றும் என்னை விடுவித்தற்க்காய் உம்மை துதிக்கிறோம்
59 . என் உள்ளத்து விருப்பங்களை நீர் நிறைவேற்றுவதற்காய் உம்மை துதிக்கிறோம்
60 . உமது இடக்கையால் என் தலையைத் தாங்கி கொள்வதற்காய் உம்மை துதிக்கிறோம்