துதி மாலை 601 - 700
11 . என் எதிரிகள் எனக்கு செய்ய விரும்பும் தீமையை அவர்கள் மேலே திருப்பி வருபவரே உம்மை துதிக்கிறோம்
12 . என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணுற காணும்படி செய்பவரே உம்மை துதிக்கிறோம்
13 . எனக்கு திங்கு செய்யப் பார்த்தவர்கள் வெட்கமும் மானகேடும் அடைந்து விட்டதர்க்காய் உம்மை துதிக்கிறோம்
14 . என் எதிரிகளை விடா என்னை ஞானியாக்கிய உமது கட்டளைகளுக்காய் உம்மை துதிக்கிறோம்
15 . என்னை உம்போரில் நம்பிக்கையாய் இருக்கப் பண்ணிணிரே உம்மை துதிக்கிறோம்
16 . பசும் புல்வெளி மீது என்னை இளைப்பாறச் செய்தவரே உம்மை துதிக்கிறோம்
17 . அமைதியான நீர் நிலைக்கு என்னை அழைத்துச் செல்பவரே உம்மை துதிக்கிறோம்
18 . எனக்கு புத்துயிர் அளிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம்
19 . என்னை நீதிவழி நடத்துகின்றவரே உம்மை துதிக்கிறோம்
20 . சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் உம்மை துதிக்கிறோம்