துதி மாலை 601 - 700

31 . ஆண்டவரே நீர் என்னை குணப்படுத்துவீர் உம்மை துதிக்கிறோம்

2 நாளாகமம் 19 : 11

32 . சாவுக்குழியில் இறங்கிய என் உயிரைக் காத்தீர் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 37 : 18

33 . என் தந்தையும் தாயும் கைவிட்டாலும் என்னை ஏற்றுக்கொள்ளும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 84 : 11

34 . என்னை கை தூக்கிவிட்ட ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 147 : 6

35 . சாவின் வாயினின்று என்னை விடுவிப்பவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 149 : 4

36 . ஆண்டவரே நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 25 : 8

37 . ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 25 : 8

38 . என் உயிரை சாவினின்று விடுவித்தீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 25 : 14

39 . நான் மன்றாடிய நாளில் எனக்கு செவி சாய்த்து என் மனதிற்கு வலிமை அளித்திரே உம்மை துதிக்கிறோம்

உபாகமம் 7 : 9

40 . எல்லாத் துன்பத்திலிருந்தும் என் உயிரைக் காத்து வாழும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 37 : 28