துதி மாலை 601 - 700
31 . ஆண்டவரே நீர் என்னை குணப்படுத்துவீர் உம்மை துதிக்கிறோம்
32 . சாவுக்குழியில் இறங்கிய என் உயிரைக் காத்தீர் உம்மை துதிக்கிறோம்
33 . என் தந்தையும் தாயும் கைவிட்டாலும் என்னை ஏற்றுக்கொள்ளும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
34 . என்னை கை தூக்கிவிட்ட ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
35 . சாவின் வாயினின்று என்னை விடுவிப்பவரே உம்மை துதிக்கிறோம்
36 . ஆண்டவரே நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தவரே உம்மை துதிக்கிறோம்
37 . ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீரே உம்மை துதிக்கிறோம்
38 . என் உயிரை சாவினின்று விடுவித்தீரே உம்மை துதிக்கிறோம்
39 . நான் மன்றாடிய நாளில் எனக்கு செவி சாய்த்து என் மனதிற்கு வலிமை அளித்திரே உம்மை துதிக்கிறோம்
40 . எல்லாத் துன்பத்திலிருந்தும் என் உயிரைக் காத்து வாழும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்