துதி மாலை 601 - 700

21 . உம் கோலும் நெடுங்கழியும் என்னை தேற்றுவதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 34 : 19

22 . என் எதிரிகள் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றிரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 34 : 20

23 . என் தலையில் நறுமண தைலம் பூசுகின்றீர் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 37 : 25

24 . எனது பாத்திரம் நிரம்பி வழியச் செய்கின்றிர் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 5 : 12

25 . என் வாழ் நாளெல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னை புடை சூழ்ந்து வருவதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 37 : 17

26 . என் கண்முன்பாக இருக்கும் உமது பேரன்பிற்க்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 37 : 40

27 . நான் பெற்ற உதவிக்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 55 : 22

28 . என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 92 : 12

29 . கேடுவரும் நாளில் என்னைத் தம் கூடாரத்தில் மறைந்து வைப்பதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 146 : 8

30 . மனிதரின் சுழ்ச்சியினின்று எங்களைக் காப்பாற்றி உமது முன்னிலையில் மறைப்பினுள் வைத்துள்ளதற்காய்

சங்கீதம் 92 : 14