துதி மாலை 701 - 800

11 . மலைப்போல் உயர்ந்த உம் நீதிக்காகவும் கடல்போல் ஆழமான உம் தீர்ப்புக்காகவும் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 23 : 5

12 . உமது பேரன்பினால் உம் இறக்கைகளின் நிழலின் புகலிடம் தருவதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 23 : 6

13 . உமது இல்லத்தில் செழுமையாய் நாங்கள் நிறைவு பெறுவதற்க்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 26 : 3

14 . உமது பேரின்ப நீரோடையில் எங்கள் தாகத்தை தனிப்பதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 28 : 7

15 . வாழ்வு தரும் உம் ஊற்றுக்களுக்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 32 : 15

16 . உம் ஒளியால் நாங்கள் ஒளி பெறுவதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 27 : 5

17 . வானத்திலிருந்து எனக்கு உதவி அனுப்பி என்னைக் காத்து வந்ததற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 31 : 20

18 . எங்கள் எதிரிகளை நீர் மித்தது விடுவதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 30 : 2

19 . பகைவர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றி எங்களை வெறுப்போரை வெட்கமுறச் செய்வதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 30 : 3

20 . எங்களை ஆய்ந்து வெள்ளியைபுட மிடுவது போல் புடமிடுவதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 27 : 10