துதி மாலை 701 - 800
51 . தம் வழியாய் கடவுளிடம் வருபவரை முற்றும் மீட்க வல்லவரே உம்மை துதிக்கிறோம்
52 . விண்ணிலும் மண்ணிலும் நிறைந்திருக்கும் என் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
53 . எங்கும் எல்லாவற்றிலும் நிரப்பி நிறைவு செய்கின்றவரே உம்மை துதிக்கிறோம்
54 . தாம் திருப்பொழிவு செய்வதற்கு பாதுகாப்பான அரணானவரே உம்மை துதிக்கிறோம்
55 . உம்முடன் பற்றுறுதியுடையோரை பாதுகாக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
56 . இறுமாப்புடன் நடப்போர்க்கு முழுமையாய் பதிலடி கொடுக்கின்றவரே உம்மை துதிக்கிறோம்
57 . உமக்கு அஞ்சி நடப்போர்க்கு பெரிதான நன்மைகள் வைத்திருப்பவரே உம்மை துதிக்கிறோம்
58 . உள்ளங்களை உருவாக்கி எங்கள் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரே உம்மை துதிக்கிறோம்
59 . வானின்று மானிடர் அனைவரையும் காண்கின்ற இறைவனே உம்மை துதிக்கிறோம்
60 . ஒவ்வொரு மனிதருக்கும் அவர்தம் செயல்களுக்கு தக்க கைமாறு அளிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம்