துதி மாலை 701 - 800

71 . ஆண்டவரே உமது செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 139 : 14

72 . பூவுலகம் உமது படைப்புகளால் நிறைந்திருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 139 : 15

73 . மன்னுலகைப்பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கி தானியங்களை நிரம்ப விளையச்செய்கின்றிரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 139 : 16

74 . பாலை நிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குவதர்க்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 71 : 6

75 . கடவுளின் ஆருகரை புரண்டோடி மண்ணுலகைப் பேணி பாதுகாப்பதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 71 : 6

76 . ஆண்டு முளுவத்தும் உமது நலத்தால் முடி சூட்டுகின்றீர் உம்மை துதிக்கிறோம்

கலாத்தியர் 1 : 15

77 . உமது வழிகள் எல்லாம் நலம் கொழிக்கின்றதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 71 : 17

78 . ஆண்டவரே மேன்மையான உம் செயல்களுக்காய் உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 48 : 17

79 . ஆண்டவரே எத்துனை ஆழமான உம் என்னங்களுக்காய் உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 48 : 17

80 . ஆண்டவரே எங்கள் அறிவுக்கு எட்டாத உம் மான்பிற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 71 : 5