துதி மாலை 701 - 800

81 . ஆண்டவரே இறைவனின் மலை போல் உயர்ந்த உம் நீதிக்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 56 : 8

82 . ஆண்டவரே விண்ணையும் மண்ணையும் கடந்த உம் மாட்சிக்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 71 : 21

83 . ஆண்டவரே வானளவு உயர்ந்துள்ள உம் பேரன்பிற்காய் உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 50 : 4

84 . ஆண்டவரே முகில்களைத் தொடுகின்ற உம் வாக்கு பிறழாமைகாய் உம்மை துதிக்கிறோம்

1 கொரி 4 : 7

85 . வலிமை மிகு தேர்கள் ஆயிரமாயிரம் பல்லாயிரம் கொண்ட தம் துயகத்தில் எழுந்தருளும் எம்தேவனே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 73 : 24

86 . கார்முகிளைத் தேராகக் கொண்டு காற்றின் இறக்கைகளின் பவனிவருகின்றவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 121 : 3

87 . வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 121 : 3

88 . வீண் மீன்களின் இலக்கத்தை எண்ணி அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 121 : 6

89 . ஆண்டவரே உமது நுண்ணறிவு அளவிலடங்காதது உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 121 : 7

90 . ஆண்டவரே உமது நாட்டில் மணிமுடியில் பாதிக்கப்பட்டுள்ள கற்களைப் போல எங்களை ஒளிர்விப்பதர்க்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 121 : 7