துதி மாலை 701 - 800

21 . உமக்கு அஞ்சி நடக்கும் சிறியோர்க்கும் பெரியோர்க்கும் ஆசி வழங்குபவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 27 : 14

22 . எங்கள் இனத்தை பெருக்கச்செய்து எங்களையும் வளரச்செய்பவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 27 : 14

23 . உமது அடியோரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 30 : 1

24 . உமது அடியோரின் வழிமரபினர் உமது திருமுன் நிலைதிருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 40 : 2

25 . ஆண்டவர் உமது பேரன்பு உமக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருப்பதற்காகவும் உமது நீதி எங்கள் பிள்ளைகளின் பிள்ளைகள் மீது இருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 40 : 2

26 . உமக்கு அஞ்சுவோர்க்கு நீர் காட்டும் பேரன்பு மண்ணின்று விண்ணளவு போன்று உயர்ந்துள்ளதர்க்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 9 : 13

27 . எங்கள் பாவங்களுக்கு ஏற்ப எங்களை நடத்தாமல் எங்கள் குற்றங்களுக்குப் ஏற்ப எங்களைத் தண்டியாமலும் இருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம்

யோபு 5 : 20

28 . எங்கள் செயல்கள் அனைத்தையும் எங்களுக்காக செய்கின்றிரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 30 : 3

29 . எங்களுக்குப் வலிமையையும் ஊக்கத்தையும் அளிப்பதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 86 : 13

30 . எங்களுக்கு ஆற்றல் அழிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 116 : 8