துதி மாலை 701 - 800

61 . ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காப்பதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 34 : 4

62 . கடவுளே உமது பெயருக்கு அஞ்சுவோர்க்குரியா உடைமைகளை எனக்கு தந்தற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 37 : 4

63 . உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் இருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

உன்னதப்பாட்டு 2 : 6

64 . நைந்த நெஞ்சத் தாரை காப்பாற்றும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 48 : 10

65 . உம்மை நம்பியிருக்கும் எங்களுக்கு நீரே எங்கள் சார்பில் செயலாற்று வதற்க்காய் உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 50 : 8

66 . ஆண்டவரே உம்மில் மகிழ்ச்சி கொள்ளும்பேது எங்கள் உள்ளத்து விருப்பங்களி நீர் நிறைவேற்றுகின்றீர் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 37 : 6

67 . ஆற்றல் கடவுளுக்கே உரியது என்று மொழிந்திரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 61 : 5

68 . மன்றாட்டுக்களை கேட்கின்றவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 66 : 20

69 . மானிடர் யாவரும் உம்மிடம் வருவார்கள் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 59 : 10

70 . முழங்கால்கள் அனைத்தும் எனக்குமுன் மண்டியிடும் நாவு அனைத்தும் என்னைப்போற்றும் என்று சொன்ன ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 139 : 13