துதி மாலை 701 - 800

41 . மினளைத் தெறிக்கச் செய்யும் உம் குரலுக்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 32 : 5

42 . பாலை வனத்தை அதிரச் செய்யும் உம் குரலுக்காய் உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 38 : 17

43 . கருவாலி மரங்களை முறித்து காடுகளை வெறுமையாக்கும் உம் குரலுக்காய் உம்மை துதிக்கிறோம்

சகரியா 3 : 4

44 . எங்களுக்கு வெற்றியளிக்கும் உமது வலைக்கைக்காகவும் உமது புயத்திற்காகவும் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 103 : 3

45 . உலகம் அனைத்தையும் சுழன்று பார்க்கும் உம் கண்களுக்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 103 : 4

46 . உம்மை முழு மனதுடன் நம்பும் அனைவர்க்கும் ஆற்றல் அளிப்பவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 103 : 4

47 . எங்களுக்கு வெற்றியளிக்கும் உம் முகத்தின் ஒளிக்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 92 : 10

48 . என்றுமுள மலைகளிலும் உயர்ந்த உம் மாட்சிமைக்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 103 : 5

49 . வாழ்வின் வழியையும் சாவின் வழியையும் எங்கள் முன்வைத்தவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 40 : 3

50 . வலிமை வாய்ந்த வீரரைப்போல் என்னோடு இருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 32 : 7