துதி மாலை 901 - 1000

1 . மக்களினங்களின் அமளியையும் அடக்குகின்றவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 92 : 5

2 . கடல்களின் இரைச்சல்களையும் அலைகளையும் ஓசைகளையும் அடக்குபவரே உம்மை துதிக்கிறோம்

உபாகமம் 32 : 4

3 . மக்களினங்களின் அமளியையும் அடக்குகின்றவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 36 : 6

4 . ஆயிரமாயிரம் பேருக்கு அருளன்பு காட்டும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 148 : 13

5 . தந்தையாரின் குற்றத்திற்கான தண்டனையை அவர்களுக்கு பின் அவர்களுடைய பிள்ளைகளின் மடியில் கொட்டுகின்றவரே உம்மை துதிக்கிறோம்

மத்தேயு 28 : 20

6 . சோதிக்கப்படுவோர்க்கு உதவி செய்ய வல்லவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 36 : 5

7 . வழுவாதபடி எங்களைக் காக்க வல்லவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 36 : 5

8 . தமது மாட்சித் திருமுன் மகிழ்ச்சியோடு எங்களை மாசற்றவர்களாய் நிறுத்த வல்லவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 36 : 7

9 . என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் நன்றி செலுத்துவேன் என்பதால் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 68 : 17

10 . எனக்காக யாவையும் செய்து முடிக்கும் இறைவனே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 104 : 3