துதி மாலை 601 - 700

1 . என்னோடு போரிட்டோர் கையினின்று என்னை விடுவித்து பாதுகாத்தவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 146 : 9

2 . வலிமையை அறைக்கச்சையாய் அளித்து என் வழியை பாதுகாப்பானதாய் செய்த இறைவனே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 146 : 9

3 . என் சார்பாக செயலாற்றிய என் கடவுளே உம்மை துதிக்கிறோம்

உபாகமம் 10 : 18

4 . உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன் எனவே பேரன்பால் என்னை ஈர்த்துள்ளவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 68 : 6

5 . உமது துணையால் என்னை பெருமைபடுத்தினிரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 68 : 10

6 . பிற இனங்களுக்கு இன்னைத் தலைவனாக்கினீர் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 135 : 14

7 . மக்களினங்களை எனக்கு கீழ்ப்படுத்திய இறைவனே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 35 : 27

8 . என் மக்களின் கலகத்தினின்று என்னை விடுவித்தீரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 44 : 26

9 . மனிதனின் சுழ்ச்சியின்று காப்பாற்றி உமது முன்னலையில் மறைப்பினுள் வைத்துள்ளீரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 44 : 26

10 . எனக்காக பலிக்கு பழி வாங்கும் இறைவனே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 104 : 4