துதி மாலை 701 - 800
1 . என் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்தி என் பிள்ளைகளுக்கு ஆசி வழங்கு வதற்க்காய் உம்மை துதிக்கிறோம்
2 . என் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்வதற்காய் உம்மை துதிக்கிறோம்
3 . உயர் தரக் கோதுமை வழங்கி என்னை நிறைவடையச் செய்வதற்காய் உம்மை துதிக்கிறோம்
4 . எங்கள் உள்ளம் விரும்பியதை நீர் எங்களுக்கு தந்தருள்வதர்க்காய் உம்மை துதிக்கிறோம்
5 . தாழ்வற்ற எங்களை நினைவு கூர்ந்தற்க்காய் உம்மை துதிக்கிறோம்
6 . ஆண்டவரே நீர் எங்களை நினைவு கூர்ந்து ஆசியளிப்பதற்க்காய் உம்மை துதிக்கிறோம்
7 . தடுமாறி விழாமல் நிமிர்ந்து உறுதியாய் நிற்கச் செய்வதற்காய் உம்மை துதிக்கிறோம்
8 . எங்கள் நுகத் தடிகளை முறித்து எங்களை நிமிர்ந்து நடக்க பண்ணின கடவுளாகிய ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
9 . எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை தந்து உமது முகத்தை மகிழ்ச்சியுடன் கண்டுகளிக்க செய்தீரே உம்மை துதிக்கிறோம்
10 . வானளவு உயர்ந்துள்ள உமது பேரன்பிற்காகவும் முகில்களைக் தொடும் உம் வாக்கு பிறழாமைக்காகவும் உம்மை துதிக்கிறோம்