துதி மாலை 701 - 800

1 . என் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்தி என் பிள்ளைகளுக்கு ஆசி வழங்கு வதற்க்காய் உம்மை துதிக்கிறோம்

யோசுவா 23 : 9

2 . என் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்வதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 22 : 9

3 . உயர் தரக் கோதுமை வழங்கி என்னை நிறைவடையச் செய்வதற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 23 : 2

4 . எங்கள் உள்ளம் விரும்பியதை நீர் எங்களுக்கு தந்தருள்வதர்க்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 23 : 3

5 . தாழ்வற்ற எங்களை நினைவு கூர்ந்தற்க்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 23 : 3

6 . ஆண்டவரே நீர் எங்களை நினைவு கூர்ந்து ஆசியளிப்பதற்க்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 23 : 4

7 . தடுமாறி விழாமல் நிமிர்ந்து உறுதியாய் நிற்கச் செய்வதற்காய் உம்மை துதிக்கிறோம்

ஆமோஸ் 5 : 8

8 . எங்கள் நுகத் தடிகளை முறித்து எங்களை நிமிர்ந்து நடக்க பண்ணின கடவுளாகிய ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

யோபு 12 : 28

9 . எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை தந்து உமது முகத்தை மகிழ்ச்சியுடன் கண்டுகளிக்க செய்தீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 23 : 4

10 . வானளவு உயர்ந்துள்ள உமது பேரன்பிற்காகவும் முகில்களைக் தொடும் உம் வாக்கு பிறழாமைக்காகவும் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 23 : 5